பொருளாதாரம் குறித்து விவாதிக்க தயார்: மோடி......

           பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை துவங்க உள்ளது. இதனை முன்னிட்டு இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் போது பேசிய பிரதமர் மோடி, பார்லி.,யின் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அனைத்து விவகாரங்கள் குறித்தும் வெளிப்படையாக விவாதிக்க அரசு தயாராக உள்ளது. பெரும்பாலான உறுப்பினர்கள் நாட்டின் பொருளாதார சூழல் குறித்து பேச வேண்டும் என கேட்டுள்ளனர். இதனை நான் வரவேற்கிறேன். பொருளாதார பிரச்னைகள் குறித்த விவாதங்களும், உங்களின் ஆலோசனைகளும் நிச்சயம் தேவை இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது உல


                    


          நாடுகளின் கவனத்தை எவ்வாறு இந்தியாவிற்கு சாதகமாக திருப்புவது என்பதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். புத்தாண்டு துவங்கி இருக்கும் இந்த நேரத்தில் நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதையில் இட்டுச் சென்றால், அது நாட்டு நலனுக்கு சிறந்ததாக அமையும் என்றார்.